பழனி: பழனி முருகன் கோயில் பிரேக் தரிசனம் நடைமுறைக்கு ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரேக் தரிசனம் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் பக்தர்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
The post பழனி முருகன் கோயில் பிரேக் தரிசனம் நடைமுறைக்கு ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்: கோயில் நிர்வாகம் appeared first on Dinakaran.